இடுகைகள்

லோகநாதன்.சு

படம்
லோகநாதன். சு புனைப்பெயர்கள்: இளந்தமிழ்வேள், உலகநாதன். 1. வகை: உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். உயர்திணை. 2. மொழி, இருப்பிடம்: தமிழ்மொழி. மேட்டூர்அணை, தமிழ்நாடு, நாவலந்தேயம். 3. பிறப்பு:  10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு -5060. (25.11.1958) 4. வினைத்திட்பம்: அ.எழுத்தாளர்: கட்டுரை, யாப்பு, கதை ஆ.நூல்ஆசிரியர்:  தமிழும் தமிழ்அறிஞர்களும் இ, வலையொளியாளர்: கொண்டாட்டம் வலைக்காட்சி.  உ. சமுகவலைதள இடுகையாளர்: முகநூல். 5. ஈடுபாடு:  கணியம், மந்திரம், வகைப்பாட்டியல் என்கிற தமிழர் அடிப்படையும், பாகுபாட்டியல், முரண்பாட்டியல் என்கிற உலகினர் அடிப்படையுமான ஐந்தியல் ஆய்வறிஞர்  6. வணிகம் நாவலந்தேய வருமானத்திற்கான வணிகம். மனை வணிகம், இயற்கை வேளாண் பொருட்கள் வணிகம் 7. வரலாறு: நான் பிறந்த ஊர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மேச்சேரி என்னும் கிராமம். என் அகவை ஐந்தில், தாரமங்கலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே, தமிழில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டேன். என் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தமிழ்த்திரு செயராமன் அவர்கள்.

பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்.: கணியக்கலைஅடிப்படையான இயல்புகள், இயல்பு எண்களுடன்.

படம்
1. வகை:  உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்) 2. நூல் தகவல்: உங்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்ட அழகான பெயர்களைக் கொண்டுள்ள இந்நூல், ஒவ்வொரு பெயருக்குமான கணியக்கலை இயல்பையும் விளக்குகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரால் ஒவ்வொரு முறையும் அவர் அழைக்கப்படும் போதும் அவர் அந்த பெயருக்குரிய ஒலியனின் எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட இயல்புக்கு உரியவர் என்று விசும்பில் பதிவு செய்யப்படுகிறார். அவர் அவ்வாறே அவருக்கான இயல்பில் வலுப்பெற்று அந்த இயல்புக்கான துறையில் ஈடுபடும் போது சிறப்பான வெற்றியை ஈட்டுகிறார். இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:- ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம் ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு ஒலியன் 4க்கு இயல்பு பயணம் ஒலியன் 5க்கு இயல்பு கலை ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம் ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம் ஒலியன் 8க்கு இயல்பு புகழ் ஒலியன் 9க்கு இயல்பு போரியல் இயல்பை ஒற்றைச் சொல்லில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த ஒற்றைச் சொல்லின் விரிவாக உங்கள் பிள்ளைகள் இயங்கும். என்பதான கணியக்க

இரண்டாவதுதொகுப்பு குமரிநாடன்கட்டுரைகள்

படம்
1. வகை:  உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்) 2. நூல் தகவல்: 5125 ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர். இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். 5125 ஆண்டுகளுக்கு முந்தைய காலம். உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம் ஆகும். தமிழர் கடலோடும்திரம் வியந்து, தமிழர் பொருள் பொதித்த சொற்களைக் கொண்ட தமிழ்திரம் வியந்து, தமிழரின் அறிவார்ந்த வானியல்திரம் வியந்து, தமிழரின் மெல்லிய நூலடையை வாங்கி தமிழரின் துகிலியல்திரம் வியந்து, கடலில் விளைந்த முத்தை குளித்து வணிகமாற்றுகிற தமிழனின் கடல்திரம் வியந்து, தமிழனின் கப்பல் கட்டும் திரம் வியந்து, ஆமைகளை கொண்டு கடலோடிய தமிழனின் திசையியல் நுட்பத்திரம் வியந்து உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம். உலகினர் தமிழர் நாகரிக

அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்

படம்
1. வகை:  உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்) 2. நூல் தகவல்: எனது இருபதாவது  நூல்  “அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்”  கடவுளிடம் நீங்கள் உருவாக்கிய உங்கள் சொந்தஇடமே உங்கள் அதிகாரம் இந்த மின்னூலின் உள்ளடக்கம்: 1. கடவுளிடம் நீங்கள் உருவாக்கிய உங்கள் சொந்தஇடமே உங்கள் அதிகாரம் 2. கடவுள்- ஆண்பாலோ, பெண்பாலோ அல்ல; ஒன்றன்பால்!     3. கடவுள் குறித்த வினாக்களும் விடைகளும்                 4. மந்திரம் என்பது மாயமல்ல மனஆற்றல்!                 5. அன்றாடம் நாம் ஓதவேண்டிய ஐந்து மந்திரங்கள்!      6. மனம்! மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன் 7. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!                 8. நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! யாரும் உங்கள் தலைஎழுத்தில் மாற்றம் செய்ய இயலாது                 9. உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி? 10. இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமி

ஆயிரத்துக்கு மேலான புதுமையான இனிய தமிழ்ப்பெயர்கள்

படம்
1. வகை:  உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்) 2. நூல் தகவல்: ஆயிரத்துக்கு மேலான புதுமையான இனிய தமிழ்ப்பெயர்கள்! உங்கள் குழந்தைகளுக்கு சாதக அடிப்படையில் பெயர் சூட்ட இந்த மின்னூலின் உள்ளடக்கம்: 1. நூலாசிரியர் குமரிநாடன் குறித்து பாவலர் செ.சி.இளந்திரையன் 2. உங்கள் குழந்தைகளுக்கு சாதக அடிப்படையில் பெயர் சூட்ட பெயரின் முதல்எழுத்துக்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது. 3. இந்த நூலில் உங்கள் பெண்பிள்ளை மற்றும் ஆண் பிள்ளைக்குச் சூட்ட ஆயிரத்திற்கு மேலான புதுமையும் இனிமையும் கொண்ட தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 4. கணியக்கலையின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பும் இயல்புக்கான வகையில் பெயர் சூட்டி உங்கள் பிள்ளைகளுக்கான முன்னேற்றத்தை பெற்றுதர ஒரு கட்டுரை 5. இந்த மின்நூலை வாங்கிய அனைவருக்கும் அவர்களின் குழந்தைக்குச் சூட்ட எண்ணியுள்ள பெயரின் கணியக்கலை இயல்பை கட்டணம் இல்லாமல் தெரிவிக்க எண்ணியுள்ளோம்; அதற்கான இணைப்பு இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பை த் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்க

ஐம்பதினாயிரம் முதல் ஆயிரம் வரை பார்க்கப்பட்ட விடைகள்.

படம்
1. வகை:  உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்) 2. நூல் தகவல்: இந்த நூலில் நான் அளித்துள்ள பத்து விடைகளுக்கான கேள்விகள். 1. ‘உப்புமா கேட்டாளாம் உமா, பொங்கல் செய்தாளாம் பொன்னி' என்றால் அர்த்தம் என்ன? 2.காம சூத்திராவிற்கு மிகையான தமிழ் படைப்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லையா? 3. நாய்கள் புணரும்போது, அவற்றின் பாலினக் குறிகள் பிணைந்துவிடுவது ஏன்? அதன் உயிரியல் காரணம் என்ன? 4. டி, டெ, டொ, மெ என்ற வரிசையில் பெண் குழந்தைக்கான தூய தமிழ் பெயர்கள் கிடைக்குமா? 5. தமிழ் மொழியின் சிறப்பு என்ன? 6. பெண்கள் உச்சகட்டம் அடைய எவ்வளவு நேரம் ஆகும்? 7. உலக அளவில் இந்தியாவினை அதிகமாக சார்ந்துள்ள நாடுகள் எவை? 8. நரேந்திர மோடிக்கு பதிலாக, யார் தற்போது பிரதமராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? 9. “ஆகாயம்” என்பது தமிழச்சொல்லா? அது தமிழ்ச்சொல்தான் என்றால், ஆதாரத்துடன் விளக்க முடியுமா? 10. 'தமிழ்' என்ற சொல்லின் பொருள் என்ன? இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பை த் தொட்டு அமேசான் கிண்டில்

உங்கள் ஆண் குழந்தைகளுக்குச் சூட்ட அழகான பெயர்கள் கணியக்கலை இயல்புகளுடன்

படம்
1. வகை:  உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்) 2. நூல் தகவல்: உங்கள் ஆண் குழந்தைகளுக்குச் சூட்ட அழகான பெயர்களைக் கொண்டுள்ள இந்நூல், ஒவ்வொரு பெயருக்குமான கணியக்கலை இயல்பையும் விளக்குகிறது. சோதிடம் சாதகம் என்கிற நிமித்தகத்திற்கு அடுத்து, நிமித்தகத்தின் மேம்பட்ட முன்னேற்றக்கலையாக, தமிழ்முன்னோர் முன்னெடுத்த இரண்டாவது முன்னேற்றக்கலை கணியம் குறித்து: உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரால் ஒவ்வொரு முறையும் அவர் அழைக்கப்படும் போதும் அவர் அந்த பெயருக்குரிய ஒலியனின் எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட இயல்புக்கு உரியவர் என்று விசும்பில் பதிவு செய்யப்படுகிறார். அவர் அவ்வாறே அவருக்கான இயல்பில் வலுப்பெற்று அந்த இயல்புக்கான துறையில் ஈடுபடும் போது சிறப்பான வெற்றியை ஈட்டுகிறார். இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:- ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு மற்றும் தாய்ப் பண்பு ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம் மற்றும் தந்தைப் பண்பு ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு மற்றும் குழந்தைப் பண்பு ஒலியன் 4க்கு இயல்பு பயணம் மற்றும் இனப்பற்று ஒலியன் 5க்கு இயல்பு க