அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்




1. வகை: 
உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்)

2. நூல் தகவல்:
எனது இருபதாவது நூல் “அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்” கடவுளிடம் நீங்கள் உருவாக்கிய உங்கள் சொந்தஇடமே உங்கள் அதிகாரம்

இந்த மின்னூலின் உள்ளடக்கம்:

1. கடவுளிடம் நீங்கள் உருவாக்கிய உங்கள் சொந்தஇடமே உங்கள் அதிகாரம்

2. கடவுள்- ஆண்பாலோ, பெண்பாலோ அல்ல; ஒன்றன்பால்!   

3. கடவுள் குறித்த வினாக்களும் விடைகளும்               

4. மந்திரம் என்பது மாயமல்ல மனஆற்றல்!               

5. அன்றாடம் நாம் ஓதவேண்டிய ஐந்து மந்திரங்கள்!    

6. மனம்! மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன்

7. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!               

8. நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! யாரும் உங்கள் தலைஎழுத்தில் மாற்றம் செய்ய இயலாது               

9. உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி?

10. இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்

11. நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு! நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு               

12. இறை குறித்த வினாக்களும் விடைகளும்               

13. ஆன்மா வேறு உயிர் பெற்றுவிடுவதாக சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது?

14. நிமித்தம்' பாதுகாப்புக்கான விசும்பின்ஆற்றுப்படுத்தல் என்கிற தமிழ்முன்னோரின் இயல்கணக்கு!

15. உங்களுக்குக் கிடைக்கிற நன்மைகள், தீமைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் மூலம் எது!               

16. சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று! இருந்து இல்லாமல் போனதைக் குறிப்பதாகும்.               

17. ஒளவைபெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகள்! திருக்குறளின் ஒற்றைச் சொல்லின் விளக்கமாக

18. தமிழர் அறத்தாறு அடிப்படை சார்ந்தது மட்டுமே- பாவம் புண்ணியம் என்கிற கருத்தியல் சார்ந்தது அல்ல   

19. தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திரம்! உலகினர் வாழ்க்கை நெறி கிறித்துவம், முகமதியம், பௌத்தம், சமனம், சீக்கியம், ஹிந்துத்துவம்

20. கடவுளிடம் கேட்பது மந்திரம், அதற்காக ஊக்கமுடன் நோற்றிருப்பது தவம்.

இந்த நூலில் இடம்பெறும் இருபது கட்டுரைகளின் தலைப்புகள் உங்கள் படிக்கும் ஆர்வத்தை தூண்டினால், நீங்கள் இந்தப் புத்தகத்தை விலைகொடுத்து வாங்கவும், அந்த நூல் மூலம் உங்கள் வாழக்கையில் தொடர் வெற்றிகளைச் சாதிக்கவும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்வது உங்கள் தமிழ்உறவு குமரிநாடன்.

இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பைத் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்குச் சென்று நூலை வாங்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்

குமரி நாடன்